Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

இனிப்பு நோயின் கசப்பு முகம்

உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.

உடல் நலம் - யோகா

இந்தியாவில் தோன்றி இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தாது யோகாவும், பிராணயாமமும் ஒன்று. நான் சென்னையில் இருந்த போது கற்ற பல நல்ல விசயத்தில் இதுவும் ஒன்று. நான் யோகாவை கற்று 8 ஆண்டாகியும், நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது செய்து வருகிறேன்.  அதன் பயனை இப்போது உணர முடிகிறது.  யோகாவின் பயன்களில் கீழ்கண்ட சிலவற்றை கூறலாம்.

1. யோகாவும், பிராணயாமமும் செய்யும் போது இதய துடிப்பு அதிகரித்து இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. இதனால் உடல் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு உடல் பொழிவு பெறுகிறது.
2. சில ஆசனங்கள் உடலின் இணைப்பு தசைகளை உறுதிப்படுத்துவதால் உடல் வலி மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது
3. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
 
மேலும் பல பயன்களை செலவில்லாமல் தரும்போது, நாம் அனைவரும் தினமும் செய்தாலென்ன?
மேலும் அறிய,