'அரசியல் சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு. பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு. நண்பர்களே, நாம் ஓட்டு போடமுடியாவிட்டாலும் ஒவ்வொருவரும் 100பேரையாவது இவருக்கு ஓட்டு போட வைப்போம்.
பகுதி 1
பகுதி 2
இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள
http://sarathbabu.co.in/in/
http://www.vikatan.com/jv/2009/apr/19042009/jv0303.asp
No comments:
Post a Comment