சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி - சிறுகதை - திறனாய்வு

31 Oct 1984 புதன்கிழமை அன்று இந்திராகாந்தி இறந்த நாள். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற கொள்கையுடைய இந்தியா முழுவதும் ஒரு பதற்ற நிலை. அப்போது தில்லியில் ஒரு பகுதியில் நடந்த பேரழிவு தான் இந்த கதை, சாரு நிவேதிதாவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி.

நாட்டை காப்பாற்ற உயிர்விட்டவனின் குடும்பத்தை காப்பாற்ற முடியாத இயலாமை. அரசியல் அடிபொடிகளின் மனிதாபமற்ற செயலால் மனிதர்கள் மேல் நிகழ்த்திய வெறியாட்டத்தை பதிவுசெய்த கதை இது.

---

சார்லட் தமிழ் சங்கத்தின் இலக்கிய குழுவின் கூட்டத்தில் 29 அக்டோபர் 2020 அன்று வாசித்தது - அமல்

---


No comments:

Post a Comment